பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு. கோவை பொள்ளாச்சி ரோடு, ஆத்துப்பாலம் இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.