டில்லியில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை டில்லி மேம்பாட்டு ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு டில்லியின் கோவிந்த்புரியில் நேற்று இடித்து தள்ளப்பட்ட தங்கள் வீடுகள் முன், சோகத்துடன் அமர்ந்திருந்த மக்கள்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.