புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள நூலகத்தில் நூல்களைப் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக நூல்களை வாசிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.