சென்னை கவர்னர் மாளிகை பாரதியார் மண்டபத்தில் தமிழ் அறிஞர்களுடன் கலந்துரையாடி பாராட்டி கவர்னர் ரவி, பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்ட 18 பேருக்கு கேடயங்களை வழங்கினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.