கோவை ராம்நகர் அய்யப்ப பூஜா சங்கத்தில் நடந்த ஜென்ம தினமஹோத்ஸவ நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுகிரஹ பாஷணம் நடந்தது. ஆர்வத்துடன் பிரசங்கத்தை கேட்ட பக்தர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.