கோவை ராம்நகர் அய்யப்ப பூஜா சங்கத்தில் நடந்த ஜென்ம தினமஹோத்ஸவ நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுகிரஹ பாஷணம் நடந்தது. ஆர்வத்துடன் பிரசங்கத்தை கேட்ட பக்தர்கள்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.