திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜுலை 8ல் தேரோட்டம் நடக்கிறது. இதனால் தேர் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.