சென்னை மாநகராட்சி சார்பில் மாட்டு கொட்டகைக்கு கட்டணம் வசூலிப்பதால் மாடுகளைக் கட்ட மாட்டு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ராயபுரம் மாட்டு கொட்டகை வெறிச்சோடி காணப்படுகின்றன.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.