பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்கேற்ற முப்படையினருக்கு, பாராட்டு விழா நேற்று,சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.