கோவை பேரூர் படித்துறையில் புதிய தர்ப்பணம் மண்டபத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பார்வையிட்டார். அருகில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் உள்ளிட்டோர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.