கோவை பேரூர் படித்துறையில் புதிய தர்ப்பணம் மண்டபத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பார்வையிட்டார். அருகில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் உள்ளிட்டோர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.