திருவள்ளூர் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் சங்கீத் கார்டன் பூங்காவை திருவள்ளூர் தி.மு.க எம். எல்.ஏ., விஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.