மின்தூக்கி வசதி இல்லாததால் ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை கடக்கும் பயணியர். இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம். தண்ணீரின்றி பாழடைந்து காணப்படும் கழிப்பறை . இடம்: மறைமலைநகர் ரயில் நிலையம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.