sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சாயல்குடி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள்
27-Jun-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-May-2026

2/

திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அரசு நிறுவனம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு ராமையன்பட்டியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது. நெல்லிற்கான தொகை இதுவரை சில விவசாயிகளுக்கு வழங்கப் படவில்லை. கடந்த சில தில நாட்களாக பெய்த மழையில் மூட்டைகள் சேதமடைந்து நெல்மணிகள் முளைத்துள்ளன.
12-May-2026

இன்றைய போட்டோ11-May-2026

3/

சட்டசபை கூட்டத்தொடரில் கோட் சூட் அணிந்து பங்கேற்ற முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
11-May-2026

4/

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் கடும் கோடை வெப்பம் நிலவும் சூழலில் வறண்டு கிடக்கும் சபர்மதி ஆற்றின் வழியாக நடந்து சென்ற வாலிபர்கள்.
11-May-2026

5/

பஞ்சாபில் நெல் மற்றும் கோதுமைக்கு மாற்றாக குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தும் சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்குள்ள பட்டியாலாவில் நன்கு விளைந்த சூரிய காந்தி பூக்கள் மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.
11-May-2026

இன்றைய போட்டோ10-May-2026

6/

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக விஜய்க்கு கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
10-May-2026

7/

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கோடை வெயில் கொளுத்துகிறது; அதன் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தாயும்-சேயும் துணியால் போர்த்தியபடி சென்றனர்.
10-May-2026

8/

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கூண்டில் அடைக்கப்பட்ட புலி மீது தண்ணீரை ஊற்றி குளிர்வித்த வனத்துறை ஊழியர்.
10-May-2026

9/

உத்தரபிரதேச மாநிலம் காசியில் பழமையான மற்றும் நெரிசலான தால் மண்டி பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.
10-May-2026

இன்றைய போட்டோ08-May-2026

10/

கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டம் சோரப் தாலுகாவில் உள்ள சித்தூரில் ஏரி வேட்டை எனப்படும் பாரம்பரிய கருவிகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் நிகழ்வான கெரே பேட்டே திருவிழாவில் ஆர்வத்துடன் மீன் பிடித்த மக்கள்.
08-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us