இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நடந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் புதிய சத்திரம் திறப்பு விழா நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், சத்திரத்தை திறந்து வைத்தார். உடன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள 'சொத்பீஸ்' என்ற உலக புகழ்பெற்ற ஏல நிறுவனத்துக்காக, இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் மவுரிசியோ கத்தேலன், தங்கத்தால் ஆன கழிப்பறையை உருவாக்கி உள்ளார். இதன் மதிப்பு 90 கோடி ரூபாய்.
தக்காளி விலை கடுமையாக சரிந்தாலும், மழையால் பாதிக்கப்பட்டதாலும், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த தக்காளியை டிராக்டரில் கொண்டு வந்து சாலையோரம் கொட்டினர். இடம்: சிக்கமகளூரு, கர்நாடகா.