ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் சாலையில் அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் லாரியில் இருந்து சரிந்து சாலையில் சிதறியுள்ள ஜல்லி கற்கள். இடம்: வல்லக்கோட்டை.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.