குடும்பத்துடன் சென்று ஒருநாள் பொழுதை குதுாகலமாக கழிக்க விருப்பம் உள்ளவர்கள், கோவை கொடிசியா மைதானத்தில், அண்டர் வாட்டர் வண்ண மீன்கள் கண்காட்சியை கண்டுகளிக்கலாம்
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.