நீலகிரியில் ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருவதால், அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து, நாள்தோறும், 650 மெகாவாட் வரை தடையில்லாமல் மின் உற்பத்தி நடந்து வருகிறது
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.