ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சென்னையில் விமான விபத்து பாதுகாப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது. விபத்தின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.