sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடலூர் முதுநகர் மீன் பிடித்து துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு மீன் வாங்கும் மக்கள் கூட்டம்.
29-Jun-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ01-Oct-2025

2/

தேச வரைபடத்தில் பலரும் தேடிப்பார்த்த இடம். தமிழகத்தின் துயர வரலாற்று பக்கங்களில் இடம் பெற்ற தடம். குழந்தைகள் உள்ளிட்ட 41 பேரின் நாடித்துடிப்பு அடங்கி ஒடுங்கிப்போன இடம். இந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இடம்: வேலுச்சாமிபுரம், கரூர்.
01-Oct-2025

3/

முதுமலை அருகே மசினகுடி வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் மழையின் காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால், வன உயிரினங்களுக்கான குடிநீர் தேவை பூர்த்தியாகி உள்ளது.
01-Oct-2025

4/

பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, செண்டை மேளம் முழங்க யானைகளின் காழ்ச்ச சீவேலி அணிவகுப்பு நடந்தது.
01-Oct-2025

5/

திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழாவில் உற்சவர் கஜலட்சுமி அம்மன் அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
01-Oct-2025

6/

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில், போன்சாய் மரங்களின் மூன்று நாள் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை சென்னையில் உள்ள ஜப்பானிய தூதர் தகாஹாசி முனியோ தொடங்கி வைத்து போன்சாய் மரங்களை பார்வையிட்டார்.
01-Oct-2025

7/

வட மாநிலங்களில் துர்கா பூஜை பண்டிகையின் ஒரு பகுதியாக, குமாரி பூஜை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சிறுமியரை துர்க்கையின் அவதாரமாக கருதி வழிபடுவர். மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் நடந்த குமாரி பூஜையில், சிறுமியரை அலங்கரித்து அமர வைத்து பூஜை செய்த மக்கள்.
01-Oct-2025

8/

கர்நாடக மாநிலம், சிருங்கேரியில் நடந்த நவராத்திரி உற்சவத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி நரசிம்மா, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி தீர்த்த சுவாமிகளை தரிசனம் செய்து ஆசி பெற்றார்.
01-Oct-2025

இன்றைய போட்டோ30-Sep-2025

9/

கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சாரதாலயம் கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி சிம்மவாஹினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்பாள்.
30-Sep-2025

10/

மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் துறையினர் கருப்பு பேட்ச் அணிந்து அரசு முகாமை புறக்கணித்து அலுவலகத்தில் பணி செய்தனர்.
30-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us