காஞ்சிபுரம் பழைய ரயி்ல் நிலையம் அருகில் சாலை சேதம் அடைந்து, மழைநீர் தேங்கும் நிலையில் இருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து சேதமான பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாக கான்கிரிட் சாலை அமைக்கப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.