காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில், சிதிலமடைந்து பயன்பாட்டில் இல்லாத விஷ்ணு காஞ்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் பழைய கட்டடத்தை அகற்ற வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.