தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் சி.கே.பெருமாளின் அரசியல் வாழ்க்கையை, இதழியலாளர் நடுவூர் சிவா சேகரித்து எழுதிய 'உள்ளிக்கோட்டை டூ செங்கோட்டை' என்ற நுாலை, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..