புதுச்சேரி ஜவகர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை கவர்னர் கைலாசநாதன் திறந்து வைத்தார்.அருகில் முதல்வர ரங்கசாமி,சபாநாயகர் செல்வம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.