ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்தியாவின் மிக அழகான மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்று ஹவா மஹால், 1799ல் கட்டப்பட்ட இதில், 953 சிறிய ஜன்னல்கள் உள்ளன. இங்கு தற்போது பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் நடக்கின்றன.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..