புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.