மேட்டுப்பாளையம்; காந்திநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 'வாட்டர் பெல் திட்டம்' நடைமுறைப் படுத்தியதை அடுத்து, அனைத்து மாணவ, மாணவியரும் ஒரே நேரத்தில், தண்ணீர் குடித்தனர்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.