விவசாயத் தோட்டத்தில் ஏராளமாக பூத்திருக்கும் ஆரஞ்சு வண்ண கேந்தி பூக்களுடன் ரம்மிய காட்சியில், பின்னால் இணைத்து பார்க்கும் கண்ணுக்கு, கம்பீரமாக தோன்றும் அண்ணாமலையார் மலை இடம்: அத்தியந்தல் ,திருவண்ணாமலை.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.