வண்டலுார் -- ஓட்டேரி பகுதியில், அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்வதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.