காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் ஆனி பிரம்மோத்சவத்திற்கு உபயதாரர்கள் கிடைக்காததால், நடப்பு ஆண்டு பிரம்மோத்சவத்தை கோவில் நிர்வாகம் எளிமையாக நடத்தி வருகிறது.
வடகோவை ரயில் நிலையத்தில் நடந்து வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில் அதிகமான கூட்டம் காணப்பட்டது.