சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மாநகராட்சி சார்பில் டிரான்ஸ்பார்மர்களின் தடுப்புகள் ரிப்பன் மாளிகையின் வடிவில் வைக்கப்பட்டுள்ளது. இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.