சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மாநகராட்சி சார்பில் டிரான்ஸ்பார்மர்களின் தடுப்புகள் ரிப்பன் மாளிகையின் வடிவில் வைக்கப்பட்டுள்ளது. இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.