திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடுஊராட்சியில் காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை கூரை இல்லாததால் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.