திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரம் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி மீது தனிநபர்கள் ஏறுவதை தடுக்க வேலி அமைக்கப்பட்டது. ஆனால், ஏணியை விட்டுட்டு வேலி அமைத்துள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.