திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே கத்தை முன்னிட்டு 5ம் நாள் யாகசாலை நேற்று நடந்தது. இதில் சந்தனத்தால் ஆன முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.