ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதி கருவறைக்குள் சென்ற சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் அபிஷேகம், பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்து வந்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.