உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சியில் உள்ள கிடங்கரை கிராமத்தில்,சேதமடைந்த வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு, புது சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.