முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு, திருத்தணியில் மணிமண்டபம் மற்றும் திருவுருவச்சிலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் கலெக்டர் பிரதாப், எம்.எல்.ஏ.,சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இடம்: திருத்தணி
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.