செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் கீழ் உள்ளஊனமாஞ்சேரி, நெடுங்குன்றம் ஊராட்சிகளுக்கு பொதுவாக உள்ள சாலை, எல்லை குழப்பத்தால் 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
திருப்போரூர் பஸ் நிலைய நுழைவாயில் சாலையில் இருந்த பள்ளங்கள் குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கான்கிரீட் கலவை கொட்டி, பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன.