கும்மிடிப்பூண்டி:மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் செடிகள் வளர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.