கும்மிடிப்பூண்டி:மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் செடிகள் வளர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
திருப்போரூர் பஸ் நிலைய நுழைவாயில் சாலையில் இருந்த பள்ளங்கள் குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கான்கிரீட் கலவை கொட்டி, பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன.