மத்திய அரசின், 'ஆப்தமித்ரா' திட்டத்தின் கீழ், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 30 வகையான மீட்பு பொருட்களை, தீயணைப்பு துறையினருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.