மதுராந்தகம் மற்றும் செய்யூர் பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், நோய் வாய்ப்பட்ட கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.