திருவாலங்காடு சிறுவன் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் விசாரணை நடத்துவதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.,அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இடம்: திருவள்ளூர்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.