காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த விழாவில்அனைத்து பயிற்சிகளிலும் மாநில அளவில் முதலிடம் பெற்ற பெண் பயிற்சி காவலர் முத்து செல்விக்கு ஏ.டி.ஜி.பி., தினகரன் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார் இடம்: திருவள்ளூர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.