மஹாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாக்பூரில் நேற்று பெய்த கனமழையால், சாலைகளில் தேங்கிய வெள்ளத்தில் நீச்சலடித்து மகிழ்ந்த சிறுவர்கள்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.