புதுச்சேரி காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக பிச்சாண்டவர் கோலத்தில் இருந்த ஈஸ்வரன் கையில் மாங்கனியுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்