வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில் உள்ள முத்து கொளக்கியம்மன் கோவில் தேர்த் திருப்பணி மந்தமாக நடப்பதால் விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.