இன்றைய போட்டோ

செங்கல்பட்டு மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கும் பிரதான எல்லைப் பகுதியாக, ஓங்கூர் ஆறு உள்ளது. சித்தாமூர், விளாம்பட்டு அருகே, ஓங்கூர் ஆற்றின் கரைகள் பல இடங்களில் சேதமடைந்து உள்ளதால், மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தாழ்வான கிராமங்களில் வெள்ள நீர் சூழும் அபாயம் நிலவுகிறது.
14-Jul-2025
இன்றைய போட்டோ16-Jan-2026

2/

3/
4/

5/
6/
7/

8/

9/

10/

