ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஆட்டோ டிரைவர்கள் மானியத்தில் வழங்கிய ஆட்டோக்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.