கங்கை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், கரையை ஒட்டியுள்ள முன்னோர்களுக்கான சடங்குகள் செய்யும் மண்டபத்தை மூழ்கடிக்கும் வேகத்தில் நீர் ஓடுகிறது. ஆனாலும் பூஜாரிகள் மண்டபத்தின் விளிம்பு சுவர்களில் உட்கார்ந்தும், நின்றும் சடங்குகளை தொடர்கின்றனர்.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.