மெட்ராஸ் போட் கிளப் சார்பில் அடையாறு ஆற்றில் நடந்த 84வது மெட்ராஸ் கொழும்பு ரெகட்டா சர்வதேச படகு போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று படகை இயக்கிய வீரர்-வீராங்கனையர். இடம்: கோட்டூர்புரம்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.