sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உடுமலை மடத்துக்குளம் நாலு ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் ரவுண்டானா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-Jul-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ30-Oct-2025

2/

ஒரு கிலோ தக்காளி விலை 15 ரூபாய்க்கும் கீழே சென்றதால், விரக்தியில் திருச்சி காவிரியாற்றில் விவசாயிகள் 2 டன்னுக்கும் மேற்பட்ட தக்காளிகளை கொட்டினர்.
30-Oct-2025

3/

ஆசிய இளையோர் கபடி போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அபினேஷூக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 1 லட்சம் ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அருகில் அபினேஷின் தாய் தன லட்சுமி, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ். இடம்: சென்னை.
30-Oct-2025

4/

தென்காசியில் நடந்த அரசு விழாவிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை கழுநீர் குளம் என்ற இடத்தில் சிலம்பம் சுழற்றி சிறுவர்கள் வரவேற்றனர். அவர்களுடன் சேர்ந்து, தானும் சிலம்பம் சுற்றி மகிழ்ந்தார் ஸ்டாலின்.
30-Oct-2025

5/

காஞ்சி, கோவிந்தவாடி ஏரி நிரம்பியதால், நாணல் புற்கள் மூழ்கியது. உயர்மின் கோபுர மின் கம்பங்களில் குஞ்சு பொரித்து வரும் நீர்க்கோழிகள். பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள் எந்த தாய்க்கும் சிரமம் தான். 2வது படம்; தண்ணீரில் மூழ்குவதற்கு முன் காணப்பட்ட நாணல்.
30-Oct-2025

6/

தென்காசியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பவர்களை அழைத்து செல்ல அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
30-Oct-2025

இன்றைய போட்டோ29-Oct-2025

7/

திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பியதால் உபரி நீர் திறந்த இடத்தில் வலை விரித்து மீன் பிடிக்கும் அப்பகுதி வாசிகள்
29-Oct-2025

8/

சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
29-Oct-2025

9/

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் விவசாயிகள் இயந்திர நடவுக்காக நாற்றுபாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
29-Oct-2025

10/

புதுச்சேரி சாரம் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
29-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us