கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் ரோட்டில் தமிழ்நாடு வனக்கல்லூரி வளாக சுற்றுச்சுவரில் விளம்பர போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க இயற்கை சார்ந்த ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.